இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, February 2, 2016

தெருமுனை பிரச்சாரம்

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும்
 அபூதாகிர் உள்ளிட்ட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி...
பேரரிவாளன் உள்ளிட்ட வாள்நால் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி...
feb 7-ல் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாடம் சென்னை-மதுரை-கோவையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஏன் என்று விளக்கி தெருமுனை பிரச்சாரம் இன்ஷா அல்லாஹ் இன்று 02/02/2016 அதிரை யில் முக்கிய இடங்களில் 4:30 மனி அளவில் நடைபெற உள்ளது இதில் தமுமுக மாநில செயளாலர் பழனி பாருக் அவர்கள் உரையாற்றுகிரார்.
தமுமுக-மமக அதிரை நகரம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.