சென்னையில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி மறியலில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மனித நேய மக்கள் கட்சி சார்பில் மதுக்கடைகளை அகற்றக்கோரி திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இன்று ஊர்வலமாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.