இறைவனின் திருப்பெயரால்....

Pages

Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Thursday, January 9, 2014

முஸ்லீம் சிறுவன் வாயில் துப்பாக்கி வைத்து இன்ஸ்பெக்டர் மிரட்டியபோது குண்டு பாய்ந்தது!

சென்னை: கோயில் உண்டியலை உடைக்க முயன்றதாக சிறுவனை போலீசார் பிடித்து சென்றனர். நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர், அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டியபோது திடீரென வெடித்து குண்டு பாய்ந்தது. அவனது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தென் சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் குற்றவாளிகளை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. குறிப்பாக நீலாங்கரை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி செயின்பறிப்பு, வழிப்பறி, கோயில் உண்டியல் கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதையடுத்து, போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Friday, April 30, 2010

குளச்சல் பள்ளிவாசல் சம்பவம் CBCID விசாரணை நடத்த தமுமுக கோரிக்கை

குளச்சல் பள்ளிவாசல் கண்ணாடி உடைப்பு குறித்து CBCID விசாரணை நடத்தப் படவேண்டும் என தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர்அலி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்ததார்.

Monday, April 5, 2010

லாலுவையும் முலாயமையும் தமுமுக தமிழகம் அழைப்பதன் காரணம் என்ன?


தமுமுக தலைவர் ஜீனியர் விகடனுக்கு அளித்த பேட்டி