இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, April 9, 2013

மரண அறிவிப்பு - (மு.செ.மு.அப்துல் கபூர் நடுத்தெரு)

அஸ்ஸலாமு அலைக்கும்

நடுத்தெருவை சார்ந்த மர்ஹூம் ஹசனா மரைக்காயர் அவர்களின் மகனும்,  த.அ. அப்துல் ரெஜாக் அவர்களின் மருமகனும், B. உமர்தம்பி, S. ஆபித் அலி ஆகியோரின் மாமனாருமாகிய மு.செ.மு. அப்துல் கபூர் அவர்கள் இன்று  (09-04-2013) செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா சென்னையிலிருந்து அதிரைக்கு கொண்டு வரப்பட்டு இன்று மாலை மஃக்ரிபு தொழுகைக்கு பிறகு மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் ஹக்கில் துஆ செய்வோமாக.

இப்படிக்கு 

மு.செ.மு. முஹம்மது  அபூபக்கர் (அமேஜான்)
துபாய்.   

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.