இறைவனின் திருப்பெயரால்....

Pages

Wednesday, January 20, 2016

கோரிக்கை ஆர்ப்பாட்டம்...

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்..
பிப்ரவரி 7ல் ....10 ஆண்டுகளாக சிறையில் வாடும் சிறைவாசிகளை...
இந்திய அரசியல் அமைப்பு சட்டம்....
161ஐ தமிழக அரசு பயன்படுத்தி....
விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி....
கோரிக்கை ஆர்ப்பாட்டம்...
சென்னை, கோவை,மதுரையில்...நடைபெற இருக்கின்றது..இறைவன் நாடினால்..
அதன் முதற்கட்டமாக.....

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.