இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, August 8, 2013





எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி

அருள் நிறைந்த இந்த இனிய ஈகை திருநாளில் கருணை மிக்க யா அல்லாஹ், இத்திருநாளை அனுபவிக்கும் பாக்கியம் தந்த உன்னிடம் கையேந்தி எங்கள் நன்றியை சமர்ப்பிக்கிறோம்.
அகிலத்தார் அனைவரையும் படைத்த எங்கள் இரட்சகனே! பெருமை, பொறாமை, கர்வம், பேராசை , குரோதம் முதலிய தீய குணங்களிலிருந்து எங்கள் உள்ளத்திற்கு விடுதலை வழங்கி அதற்கு பகரமாக தன்னடக்கம், மன நிறைவு, இறக்கம் மற்றும் அன்பு முதலிய நற்பண்புகளால் எங்கள் நெஞ்சம் நிரம்பி ததும்புவதற்கு உன்னிடம் கெஞ்சுகிறோம்.

உனது நிகரில்லா கருணைக்கு முன் எங்கள் சிரத்தைத் தாழ்த்தி வேண்டுகிறோம். அல்லாஹ் எங்கள் பாவங்களை மன்னித்து எங்களை அனைத்து வகையான தீமைகளில் இருந்தும் பாதுகாப்பாயாக...







0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.