தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலைய ஆய்வுக்கு வருகை தந்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிஷனிடம் காரைக்குடி - திருவாரூர் ரயில் வழித் தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றவேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என நேற்று(12ஜூலை செவ்வாய்க்கிழமை) மக்கள் ஆவேசமாக கூறினர்.
திருவாரூர் - காரைக்குடி வழித்தடம் மிகப் பழைமையான வழித்தடமாகும். ராமேசுவரத்திலிருந்து நாகூர், வேளாங்கண்ணி வரை அனைத்து மத வழிப்பாட்டுத் தலங்களையும் இந்த வழித்தடம் இணைக்கக் கூடியது. இந்த வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் தென்னக ரயில்வே இதற்கான நிதியை ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது.
![]() | A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள். 0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது.... More Link |
![]() | A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள். 0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது.... More Link |
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.