விருதுநகர்:வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்த வாகன சோதனையின் போது சைக்கிள், மாட்டு வண்டிகளையும் சோதனையிட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.பணப்பட்டுவாடாவை தவிர்க்க வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. ஆம்புலன்ஸ்களில் சோதனை நடத்தக்கூடாது. சந்தேகம் ஏற்பட்டால் அதை நிறுத்தச் சொல்லி அந்த வாகனம் நிறுத்தப்பட்டவுடன் சோதனை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள், மாட்டு வண்டிகளில் பணம், பொருள்களை எடுத்து சென்று வினியோகிக்க வாய்ப்புள்ளதால் இவைகளையும் சோதனை செய்யும் படி தமிழக தலைமை தேர்தல் அலுவலர் பிரவின் குமார் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
![]() | A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள். 0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது.... More Link |
![]() | A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள். 0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது.... More Link |
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.