இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link
A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Sunday, February 27, 2011

ம‌.ம.க வலுவான வெற்றிப்பெறும்

ம‌.ம.க வலுவான வெற்றிப்பெறும்

E-mail Print PDF
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வலுவான வெற்றிப்பெறும் என தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.

குமரிமாவட்டம் வருகை தந்த தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் இரவிபுதூர்கடையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டதைப் போன்று தமிழகத்திலும் புரட்சி ஏற்பட்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் குடும்ப ஆட்சி ஒடுக்கப்பட்டு ஜனநாயக ரீதியிலான ஆட்சி மலரும்.

பிரபாகரனின் தாயாரின் இறுதி அஞ்சலி செலுத்த இலங்கை சென்ற திருமாவளவனைச் சிங்கள அரசு திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது. சிங்கள வெறிப்பிடித்த ராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களைப் படுகொலை செய்வதைக் கண்டும் காணாமல் இருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்." இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, தமுமுக மாநில துணை செயலாளர் காதர்மைதீன், தமுமுக மாவட்ட தலைவர் பீர்முகம்மது, ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.