இறைவனின் திருப்பெயரால்....

Pages

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link
A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.
0 Comments - 11 Feb 2016
ஏக இறைவனின் திருப்பெயரால்.....ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது....

More Link

Sunday, June 27, 2010

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை திரும்ப பெறுக மனிதநேய மக்கள் கட்சி போராட்ட அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

அன்றாட வாழ்க்கையின் அவசிய தேவையான பெட்ரோல், டீசல், மண்ணெண்னை,சமையல் எரிவாயு விலை உயர்வு வன்மையாக கண்டிக்கத் தக்கது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கினால் அத்தியாவச பண்டங்களின் விலை உயர்வு பன்மடங்கு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கடும் விலைவாசி ஏற்றத்தினால் அவதியில் வாடும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் தண்டனை தான் இந்த பெட்ரோல், டீசல், மண்ணென்னை, சமையல் எரிவாயு விலை உயர்வாகும்.



பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு உரிமை அளித்திருப்பது அவமானகரமானது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோருகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினை எதிர்த்து தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வரும் 29.06.2010 (செவ்வாய்கிழமை) அன்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெறும். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொள்வார்கள்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.